6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை மீன்பிடிக்க அனுமதி: மன்னாரில் உயர்மட்ட கலந்துரையாடல்!
மன்னார் மாவட்டத்தின் நிலமை தொடர்பாகவும்,கொரோனா வைரஸ் பாதீப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று புதன் கிழமை (25) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பியந்த, மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, பிரதேச செயலாளர்கள், பொலிஸ், … Continue reading 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை மீன்பிடிக்க அனுமதி: மன்னாரில் உயர்மட்ட கலந்துரையாடல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed